கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலம் வரலாற்றுச்சாதனை


எம்.என்.எம்.அப்ராஸ்-

ல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயம் அண்மையில் வெளியான புலமைப் பரிட்சையின் முடிவின் படி 21 மாணவர்கள் சித்தியடைந்து கல்முனை முஸ்லிம் பிரிவு கோட்டத்தில் முதலாவதாகவும் கல்முனை வலயத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று இப் பாடசாலையின் வரலாற்றில் சாதனை புரிந்துள்ளது . இப் பாடசாலை அதிபர் ஏ.எச்.அலி அக்பர் அவரின் வழிகாட்டலில் இவ் பாடசாலை கல்வி மற்றும் இதர விடயங்கள் வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப் பாடசாலையின் தரம் 5 கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் சிறந்த நெறிப்படுத்தல் காரணமாக இவ்வாரான பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ் மாண்வர்களை கெளரவிக்கும் முகமாக பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பெற்றோர்கள் இணைந்து ஏற்பாடு செய்த ஊர்வலமொன்று நேற்று (12)
பிற்ப்பகல் 4.00 மணியலவில் இடம்பெற்றது இதில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள்,பாடசாலை
மாணவர்கள், நலன்விரும்பிகள், ஊர் பிரமுகர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இவ் பாடசாலையை இவ் முன்னேற்றகரமாக அமைய ஒத்துழைத்த அனைவருக்கும் பாடசாலை அதிபர் தனது நன்றியை தெரிவித்தார்.

மேலும் இப் பாடசாலையானது விரைவில் தனது 150வது ஆண்டு பூர்த்தியை கொண்டாடவுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -