ஒலுவில் மக்களின் இருப்பை பாதுகாக்கும் பிரமாண்டமான பேரணி இன்று-படங்கள்

லுவில் மக்களின் இருப்பை பாதுகாக்கும் பேரணி இன்று ஜும்மாஹ் தொழுகைக்குப் பிறகு ஆரம்பமானது.

ஒலுவில் துறைமுக அபிவிருத்தியின் பின்னர் கடலரிப்பால் பலநூற்றுக்கணக்கான காணிகள் ஆயிரக் கணக்கான தென்னை மரங்கள் மற்றும் இதர சொத்துக்கள் கட்டடங்கள் என பல கோடி பெறுமதியைப் பறிகொடுத்த மக்கள் இனியும் எங்களால் பறிகொடுக்க ஒன்றுமில்லை என்று வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இழந்தது போதும் இனிமேல் இழக்க ஒன்றுமில்லை
ஒலுவில் மக்களின் நியாயமான போராட்டத்துக்கு நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொடுங்கள் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த கோசத்துடன் வீதியால் சென்றமை குறிப்பிடத் தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -