மத்தியமுகாம் தேசிய நீர் வழங்கல் சபையின் சிரமதானம்

எம்.எம்.ஜபீர்-
மத்தியமுகாம் தேசிய  நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சுற்றுப்புர சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
மத்தியமுகாம் திட்ட காரியாலயத்தின் நிலையப்பொறுப்பதிகாரி ஏ.ஆர்.எம்.அஸ்ஹர் தலைமையில் நடைபெற்ற சிரமதானத்தில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பற்றைக், நுளம்பு பரவும் இடங்கள் அழிக்கப்பட்டதுடன், சுற்றுப்புர சூழல் சிரமதானம் மூலம் துப்புரவு செய்யப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -