இலங்கையின் அரசியல் சூழ்நிலையை அவதானிப்பதாக இந்தியா தெரிவிப்பு


லங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பிற்கு மதிப்பளித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்புவதாகவும் இந்தியா அறிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -