இன்று விபுலானந்தாவில் ஆசிரியர்தினவிழா!

ர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி நேற்று (5) வெள்ளிக்கிழமை காரைதீவு விபுலாநந்தா மென்ரிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் பெற்றோர்கள் சேர்ந்து தலைவர் அ.நித்திலேஸ்வரன் தலைமையில் நடாத்திய விழாவில் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரியைகளான ஜெயநிலாந்தி ரம்யா ஆகியோர் வெற்றிலை வழங்கி பூமாலைசூட்டி பாராட்டிக்கௌரவிக்கப்படுவதையும் பெற்றோரையும் காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -