சவளக்கடை வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க பொதுக் கூட்டம் நாளை சனிக்கிழமை (05) பிற்பகல் 4 மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் பாடசாலை அதிபர் எம்.எல்.பதியுத்தீன் தலைமையில் நடைபெற்றவுள்ளது.
இதன்போது புதிய நிர்வாகத் தெரிவு, பழைய மாணவர்களுக்கிடையிலான விளையாட்டு போட்டி மற்றும் பாடசாலையின் கல்வி மேம்பாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதால் கூட்டத்திற்கு அனைத்து பழைய மணவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு பாடசாலை அதிபர் எம்.எல்.பதியுத்தீன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற விரும்புவோர் 0773895660 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அதிபர் தெரிவித்தார்.