மன்னார் முசலி,வேப்பங்குளம் ஆரம்ப சிகிச்சைப் பிரிவில் நான்கு வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் 75 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.
அதன்படி,அவற்றுள் 20 லட்சம் ரூபா எல்லைச் சுவர் அமைப்பதற்கும், 20 லட்சம் ரூபா வைத்தியசாலை வளாகத்தை அழகுபடுத்துவதற்கும், 20 லட்சம் ரூபா வெளி நோயாளர் பிரிவு கட்டடத்தைப் புனரமைப்பதற்கும் மற்றும் 15 லட்சம் ரூபா வைத்திய ஆதிகாரிகளின் விடுதியைப் புனரமைப்பதற்கும் செலவிடப்படும்.
மன்னார் மாவட்டத்தில் சிறந்த வைத்திய சேவைகளை வழங்குவதற்குத் தேவையான அணைத்து உதவிகளையும் எதிர்காலத்தில் வழங்குவதற்குத் தான் திட்டமிட்டுள்ளார் என்று சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -