பழுலுல்லாஹ் பர்ஹான்-மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மட்டக்களப்பு புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக செப்டம்பர் 7ம் திகதி நாளை மறுதினம் மாவட்டம் முழுவதும் ஹர்த்தால் என்று குறிப்பிட்டு மட்டக்களப்பு,கல்லடி உட்பட ஏனைய தமிழ் பிரதேசங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
குறித்த சுவரொட்டியில் புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு எதிராக மாவட்டம் முழுவதும் செப்டம்பர் 7 ஹர்த்தால் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு, மட்டக்களப்பு மாவட்டம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -