அகமட் எஸ். முகைடீன்-ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்திப்பதற்காக இன்று (31) இலங்கை வருகை தந்த ஈரான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் முஹம்மட் ஐவாட் சரீபை அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கொழும்பு பண்டாரநாயக சர்வதேச ஞபகார்த்த விமான நிலையத்தில் வைத்து வரவேற்ரார்.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கு அமைவாகவே பிரதி அமைச்சர் ஹரீஸ் விமான நிலையம் சென்று அரசு சார்பாக குறித்த வரவேற்பை வழங்கினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -