ஹஜ் கடமையினை நிறைவேற்றுவோருக்கான வழிகாட்டல் செயலமர்வு.

எச்.எம்.எம்.பர்ஸான்-
ம்முறை புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவோருக்கான ஹஜ் வழிகாட்டல் நிகழ்வு நேற்று (30) மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஓட்டமாவடி, வாழைச்சேனை, மீராவோடை ஆகிய பகுதிகளிலிருந்து ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஹஜ் கடமையினை நிறைவேற்றும் முறை மற்றும் அதன் ஒழுங்குகள் போன்றவை வீடியோ காட்சிகளினூடாக காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த இவ்வழிகாட்டல் நிகழ்ச்சியினை தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி அவர்கள் நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -