சிங்கப்பூரில் வைத்து இலங்கை மாணவர்களுக்கு பதக்கங்கள்

ஹஸ்பர் ஏ ஹலீம்-
சிங்கப்பூர் நாட்டில் கடந்த வியாழக் கிழமை (28) நடைபெற்ற கணித ஒலிம்பியாட் போட்டிக்கு கிண்ணியா குழுவினருக்கு மூன்று வெள்ளிப்பதக்கமும் இரண்டு வெண்கலப் பதக்கமும் கிடைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கிடைத்துள்ளது.
இதில் கிண்ணியா மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு மூன்று வெள்ளிப்பதக்கமும், கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு வெண்கல பதக்கமும் கிடைத்துள்ளதாக அங்கிருக்கும் மாணவன் ஒருவரின் பெற்றார் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு கேட்டபோது (29) தெரிவித்தார்..






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -