ஏறாவூரில் காளான் அறுவடை விழா!!!

முகம்மட் றிஷான்-

ஏறாவூர் விவவசாய போதனாசிரியர் பிரிவிலுள்ள முஹாஜிரீன் கிராமத்தில் காளான் அறுவடை விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

விவசாயப் போதனாசிரியை மு.ஹ. முர்ஷிதா ஷிரீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் திரு M. பரமேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, காளான் செய்கை சம்பந்தமான கலந்துரையாடலை நடாத்தி, அறுவடையை ஆரம்பித்து வைத்தார்.
உதவி விவசாய பணிப்பாளர் திரு E. சுகுந்ததாசன் அவர்களும்,
பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய பயிற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -