ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்- இம்முறை நோன்பு பெரு நாளை முன்னிட்டு ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்தில் புலமைபரில் பரீட்ச்சையில் தோற்றவுள்ள ஐந்தாம் ஆண்டு மாணவர்களின் பெரு நாள் ஒன்று கூடல் குறித்த வகுப்பிற்கு பொறுப்பான ஆசிரியர் அமீன் தலைமையில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பாடசாலை வகுப்பறையில் 16.06.2018 ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..
நிகழ்வின் காணொளியும் படங்களும் இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
முக்கிய குறிப்பு :
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
(வீடியோ).,அமீன் ஆசிரியர் தலைமையில் ஓட்டமாவடி ஹிஜ்றாவில் இடம் பெற்ற ஐந்தாம் ஆண்டு மாணவர்களின் பெரு நாள் ஒன்று கூடல்
Reviewed by
impordnewss
on
6/20/2018 07:16:00 PM
Rating:
5