எம்.ஜே.எம்.சஜீத்-அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரிக்கு புதிய ஆசிரிய பயிலுனர்களை உள்வாங்கும் நிகழ்வு நேற்று (20) பீடாதிபதி எம்.ஐ.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்றது.
உரிய ஆசிரிய பயிலுனர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்ச்சி திட்டம் இரண்டு வார காலங்களுக்கு நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில் உப பீடாதிபதிகள், இணைப்பாளர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பதிவாளர், விடுதி காப்பாளர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -