ஏறாவூர் பொலீஸ் பிரிவில் கோர விபத்து பலர் மரணம் -படங்கள் இணைப்பு


 ஏறாவூர் முகம்மட் அஸ்மி-
ட்டக்களப்பு -காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மாஹா சொகுசு பஸ் வண்டியும் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த கொக்கட்டிச்சோலையை சேர்ந்த வேன் ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து கிராண் சந்தியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் வானின் சாரதி ஸ்த்தலத்தில் உயிரிழந்ததுடன் வான் மற்றும பஸ்ஸில் வந்த பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுளளனர்.

குறித்த விபத்து நடந்த பிரதேசத்தில் பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தோற்றமளிப்பதுடன் மதில்கள், மின்கம்பங்கள் சுவர்கள் என்பன சேதமடைந்து காணப்படுகிறது-
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -