தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஐ.தே.க தீர்மானம்


க்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐ.தே.கவின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

அலரிமாளிகையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்யைில் இதற்கான இணக்கம் காணப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -