அமைச்சர் பி. திகாம்பரம், தலைமையில் பிரசாரக் கூட்டம்


ள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் அப்புத்தளை பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் 'யானை' சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து 01 ஆந் திகதி வியாழக்கிழமை அப்புத்தளை கோவில் மண்டபத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம், சச்சிதானந்தம் கலந்து கொண்ட ஆதரவாளர்களையும் படங்களில் காணலாம். 










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -