அம்பாரையில் ஹரீஸ் பேட்டியளிக்கும் போது மைக்கைப் பறித்தவரை ஏன் கைது செய்ய வில்லை..?! புகைப்பட ஆதாரம்.



ம்பாரையில் நடைபெற்ற அசம்பாவிதங்களைப் பார்வையிடச் சென்ற விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தனியார் தொலைக் காட்சிக்கு பேட்டியளிக்கும்போது ங்கு கூடியிருந்த பேரினவாத குண்டர்கள் சிலர் குழப்பம் விளைவித்தனர்.

அத்துடன் பிரதி அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும்போது ஒலிவாங்கியைப் பறித்து துவேசக் கருத்துக்களை கூறினர்.
ஒருவர் சத்தம்போட்டு மைக்கைப் பறித்து மிகமோசமாக இனவாதம் பேசினார். அப்போது பொலிஸ் உயர் அதிகாரிகள் அங்கு பார்த்துக்கொண்டு நின்றனர்.
குறித்த நபரையோ அங்கு கூக்குரலிட்ட யாரையுமோ கைது செய்ய வில்லை..!

ஒரு பிரதி அமைச்சருக்கே இந்த நிலையென்றால் அங்கு வாழும் சாதாரண பாமர மக்களின் நிலையென்ன..?
என்பதுவே இன்ரு ங்கு வாழும் மக்களின் கேள்வி...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -