துரைவி 87 வது பிறந்த விழாவும் நினைவுப் பேருரையும் துரை விருது வழங்கலும்

துரைவி 87 வது பிறந்த விழாவும் நினைவுப் பேருரையும் துரை விருது வழங்கலும் எதிர்வரும் மார்ச் 03.03.2018 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தெளிவத்தை ஜோசப் தலைமையில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறும்.

இந்த நிகழ்வுக்கான நினைவுப் பேருரையை சப்ரகமுவ பல்கலைக்கழக மொழியியற்துறை விரிவுரையாளர் லறீனா அப்துல் ஹக் அவர்கள் "மலையக மொழிபெயர்ப்பு முயற்சிகள் அறிமுக க் குறிப்புகள் " எனும் தலைப்பில் நிகழ்த்துவார்.

2017 ஆம் ஆண்டு வெளிவந்த மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்த நாலாக சோ.பத்மநாதன் அவர்கள் மொழிபெயர்த்த. " தென்னாசியக் கவிதைகள் " எனும் நூலுக்கும், ஆய்வு நூலாக முல்லை முஸ்ரிபா அவர்களின் "மின்மினிகளால் ஒரு தோரணம் " எனும் நூலுக்கும் துரைவி விருது வழங்கப்படும்.

நன்றிவுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்துவார். நிகழ்ச்சிகளை மேமன்கவி தொகுத்து வழங்குவார்.







எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -