ஊடகவியலாளர் ஜெஸ்மி எம்.மூஸாவின் தந்தை எஸ்.எம்.மூஸா காலமானார்



பி.எம்.எம்.ஏ.காதர்-

ருதமுனையைச் சேர்ந்த ஊடகவியலாளரும்,ஆசிரியருமான ஜெஸ்மி.எம்.மூஸாவின் தந்தை எழுத்தாளரும் ,ஓய்வு பெற்ற ஆசிரியருமான சீனிமுகம்மது  முகம்மது மூஸா(வயது 74)நேற்று (09-01-2018)காலமானார்.

இவர் 1944ஆம் ஆண்டு மருதமுனையில் பிறந்தார் மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் கற்று ஆசிரியர் நியமனம் பெற்று நாட்டின் பல பாகங்களிலும் ஆசிரியராக் கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் கல்வி மற்றும் சமையம் சார்ந்த  மூன்று நூல்களையும் எழுதியுள்ளார்.இவரது ஜனாஸா நல்லடக்கம் நேற்று மாலை பெரியநீலாவணை அக்பர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -