மஹிந்த பாவித்த ஆடம்­பர வாக­னங்­களை ஆழ்­க­டலில் மூழ்­க­டிக்க அர­சாங்கம் தீர்­மானம்

முன்னாள் ஜனா­தி­ப­திகள் மற்றும் ஏனைய அதி­காரம் மிக்க அர­சி­யல்­வா­தி­க­ளினால் பாவிக்­கப்­பட்ட குண்டு துளைக்­காத 25 ஆடம்­பர வாக­னங்­களை கொழும்பு துறை­மு­கத்­துக்கு அப்­பா­லுள்ள ஆழ்­க­டலில் மூழ்­க­டிக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இவ்­வாறு கடலில் மூழ்­க­டிக்கத் தீர்­மா­னித்­துள்ள வாக­னங்­களில் சில­வற்றை திருத்­து­வ­தற்கு பல இலட்சம் ரூபா செல­வா­கு­மென்­பதால் இம் முடிவு எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முன்னாள் ஜனா­தி­ப­தி­களின் கீழ் கட­மை­யாற்­றிய அதி­கா­ரி­களின் கவ­ன­யீனம் கார­ண­மாக பெறு­ம­தி­மிக்க இந்த வாக­னங்கள் உரிய காலத்தில் திருத்தப்படாத காரணத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -