கல்முனை பல்தேவைக்கட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வும்,மத்திய கடற்கரை வீதிக்கான காபட் இடும் ஆரம்ப நிகழ்வு





எம்.என்.எம் அப்ராஸ்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கிட்டில் 2மாடிக்கான பல் தேவைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் விழா(6-1-2018) இன்று கல்முனை முகைதீன் ஜும்மாப் பள்ளிவாசல் அருகாமையில் இடம்பெற்றது. அத்துடன் கல்முனை மத்திய வீதிக்காக அடிக்கல் நடும் நிகழ்வும் இடம் பெற்றது. 

இவ் நிகழ்விற்க்கு பிரதம அதிதியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டார்.மற்றும் கெளரவ அதிதியாக கல்முனை முகைதீன் ஜும்மாப் பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் தலைவர் கலாநிதி எஸ்.எம் ஏ. அஸீஸ் அவர்களும் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -