காவத்தமுனையில் புதிய சிறுவர் பூங்கா


A.R.M.rifay Eravur-

காவத்தமுனையில் புதிய சிறுவர் பூங்கா
ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட
காவத்தமுனையில் பிரதேச சபை யினால்
புதிதாக சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு வருகின்றது.

உள்ளூர் பிரமுகர்களின் வேண்டுகோளுக்கமைய நகர திட்டமிடல்
மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் இதற்கென 40 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான 14 விளையாட்டு உபகரணங்கள் இங்கு பொருத்தப்பட்டு  வருகின்றன.

அமைப்பு வேலைகள் துரிதப்படுத்தப் பட்டு சிறுவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை செயலாளர் H.M.கமீம் தெரிவித்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -