பைரூஸுக்கு கல்முனையில் அமோக வரவேற்பு!!




எம்.என்.எம் அப்ராஸ்-

ல்முனை மாநகர சபைத் தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடுவதற்காக நேற்று தெரிவத்தாச்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் கல்முனை17ம் வட்டாரப் பிரிவில் யானைச்சின்னத்தில் போட்டியிடும்வேட்ப்பாளர் ஏ.பி பைரூஸ் என்பவருக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அம்பாறையிலுருந்து தனது ஆதர்வாளர்களால் வாகனப் பேரணி மூலம் தனது கல்முனை 17ம் வட்டாரத் தொகு தி வரை ஊர்வலமாக வாகனப் பேரணியாக அழைத்து வரப்பட்டு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் பொது மக்கள் அவரை கெளரவப்படுத்தனர் . 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -