முனை மொட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா


 எஸ் .எல். அப்துல் அஸீஸ்-








கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கல்முனை பிரதேச செயலகத்தில் ஏட்பாடு செய்யப்பட்ட 'முனை மொட்டு' கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று கல்முனை பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மறைந்த எழுத்தாளரும், கவிஞரும், பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.பழீல்யின் 12வது வருட நினைவாக வெளியிடப்பட்ட இவ் நூல் வெளியீட்டு விழா, கலாசார உத்தியோகத்தர் எஸ்.சிவஜோதி தலைமையில் இடம்பெற்றதுடன்

இன் நிகழ்வுக்கு அதிதிகளாக கவிஞர் சோலைக்கிளி, எழுத்தாளர் உமா வரதராஜன், கலைஞர் ஏ.ஏ.கபூர் உட்பட கவிஞர்கள், எழுத்தாளர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -