யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் நடத்தப்பட்ட திறந்த இருதய சத்திர சிகிச்சையொன்று வெற்றி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதனா மருத்துமனையின் விசேட மருத்துவ நிபுணர்களால் நேற்று முன்தினம் (20) மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சையே இவ்வாறு வெற்றியளித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவருக்கே குறித்த சத்திரசிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.
சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் நலமாக இருப்பதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் எம்.சத்தியமூர்த்தி தெரிவித்ததாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -