போதை மற்றும் புகைத்தலுக்கு எதிராக 'போதைப் பொருள் இல்லாத நாடு' விழிப்புணர்வு நடைபவனி





பாறுக் ஷிஹான்-

கொழும்பு நகர் மையம் மற்றும் யாழ்ப்பாணம் இன்னர்வீல் கழகங்களின் ஏற்பாட்டில் போதை மற்றும் புகைத்தலுக்கு எதிராக 'போதைப் பொருள் இல்லாத நாடு' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நடைபவனி இன்று(10) காலை ஆரம்பமானது.

இவ் விழிப்புணர்வு நடைபவனி தற்போது யாழ். மாநகர சபை மைதானத்திலிருந்து ஆரம்பமாகி வீரசிங்கம் மண்டபம் வரை சென்று நிறைவடையவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -