85 வயதுடைய மூதாட்டி ஒருவர் இன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு-


ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-

றாவூர்- கோயில் புரம் பிரதேசத்தில் வாழ்ந்துவந்த 85 வயதுடைய மூதாட்டி ஒருவர் இன்று திங்கள் காலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சின்னத்தம்பி தவமணி என்பவரே மரணமடைந்தவரென அடையாளங்காணப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இவரது இரண்டு கால்களும் சுகயீனமுற்றநிலையில் கண்பார்வையையும் இழந்து தனிமையாக குடிசையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவரது மரணத்திற்காக காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -