சிறிது நேரம் கழித்து தீடீரென ஒரு சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். அம்மாடி... பரீட்சனின் வீட்டுக் கண்ணாடிகள் சிதறிக் கொண்டிருந்தன.
கவிதை உரையாடலுக்கு வந்த சோதயைா? ஜவாதிற்கு வந்த வேதனையா? ஒன்றுமே புரியாமல் திமிர்த்து நின்றேன். இத்தனைக்கும் "நான் அக்கரைப்பற்று என்னை தயகூர்ந்து விட்டு விடுங்கள்" என கத்தனும் போல இருந்தது. அவர்களின் சத்தத்திற்குல் நமது சத்தம் ஒரு புச்சி வெடிலுக்கு ஒப்பானது. அம்புட்டம் கும்பிட்டாலும் விடமாட்டானுகள்.
பெரும் போர்க் களத்தினைப் போல பரீட்சனின் வீடு முழுக்க கூக்கூரல்கள். சாரி சாரியாக பரீட்சனின் வீட்டுக் கண்ணாடிகள் சலசலத்துக் கொண்டிருந்தன. சிலர் சாய்ந்தமருது மக்களை சமானாதப்படுத்திக் கொண்டிருந்தனர். மக்களோ கொதி நிலையில் வீங்கிக் கிடந்தனர். பரீட்சனின் முன் வாசலில் ஒன்றுமே அறியாமல் ஒற்றைக் காலில் சாய்ந்து கிடக்கும், எனது உள்ளதுமொரு மோட்டார் சைக்கிளின் நிலையினை எண்ணி குபீரென ஏப்பம் விட்டேன்.
பரீட்சனின் வாசல் முழுக்க குழப்பம் நிறைந்திருந்தது. நல்ல காலம் சைக்கிளுக்கு ஒன்றும் நடக்கவில்லை. நெஞ்சிலே பால் வார்த்த மாதிரியே ஒரு பீலிங்...
கவிதை உரையாடலுக்கு வந்த சோதயைா? ஜவாதிற்கு வந்த வேதனையா? ஒன்றுமே புரியாமல் திமிர்த்து நின்றேன். இத்தனைக்கும் "நான் அக்கரைப்பற்று என்னை தயகூர்ந்து விட்டு விடுங்கள்" என கத்தனும் போல இருந்தது. அவர்களின் சத்தத்திற்குல் நமது சத்தம் ஒரு புச்சி வெடிலுக்கு ஒப்பானது. அம்புட்டம் கும்பிட்டாலும் விடமாட்டானுகள்.
நைஸாக அங்கிருந்து வெளியிறங்கினேன். ராணுவ வாகனங்களும், படையணியினரும் வீதி முழுக்க பரவிக் கிடநதனர். யுத்த பிரதேசத்திலிருந்து ஒரு அப்பாவி தப்பித்து, பாண் துண்டை சுரண்டிய சுண்டெலி போல பரீட்சனின் வாசலை விட்டு அபேஸ் ஆனேன்.
இனி இலக்கிய விமர்சனக் கூட்டங்களுக்கு புள்ளட் புரூப் அணிந்து செல்வதாக முடிவெடுத்து விட்டேன்.
அத்துடன் முக்கிய குறிப்பொன்று,
இந்த மு.கா மற்றும் அ.இ.ம.கா போராளிகளுக்கு நான் அழகான உபதேசம் ஒன்று செல்லுறன். நல்ல பிள்ளைகள் மாதிரி கேளுங்கோ. அல்லாஹுக்காக சாய்ந்தமருது பக்கம் உங்கள தலைமைகளை மறந்தும் அனுப்பீடாதீக... அப்புறம் நல்லா வருத்தப்படுவீக.
இனி இலக்கிய விமர்சனக் கூட்டங்களுக்கு புள்ளட் புரூப் அணிந்து செல்வதாக முடிவெடுத்து விட்டேன்.
அத்துடன் முக்கிய குறிப்பொன்று,
இந்த மு.கா மற்றும் அ.இ.ம.கா போராளிகளுக்கு நான் அழகான உபதேசம் ஒன்று செல்லுறன். நல்ல பிள்ளைகள் மாதிரி கேளுங்கோ. அல்லாஹுக்காக சாய்ந்தமருது பக்கம் உங்கள தலைமைகளை மறந்தும் அனுப்பீடாதீக... அப்புறம் நல்லா வருத்தப்படுவீக.
Sajeeth Ahamed ..முகநூலில் இருந்து