10 லட்சம் ரூபா பெருமதியான தங்க நகை கொள்ளையடிப்பு மோப்பநாயின் உதவியுடன் மீட்பு ஒருவர் கைது

 


மு.இராமச்சந்திரன்-



வீடொன்றை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெருமதியான தங்க நகைகளை மோப்பநாயின் உதவியுடன் மீட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருரையும் நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குடியிப்பொன்றை உடைத்து 10.லட்சம் ரூபா பெருமதியான தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கடந்த 17 ம் திகதி உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டு வந்த நிலையிலே அட்டன் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை 20. 10.2017 மாலை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்

நோர்வுட் பிரதேச குடியிருப்பொன்றின் சுவர் பகுதியில் வைத்திருந்த நிலையில் தங்க சைன். தோடு. உட்பட தங்க காப்புகளும் மீட்கப்பட்டுள்ளது

கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்படுள்ளதுடன் வழக்கு பதிவு செய்து அட்டன் மாவட்ட நீதிமற்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -