ஊடகவியலாளரை மிரட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்!

டக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மீதான குற்றச்சாட்டு தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் எச்சரித்துள்ளார்.

தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியலாளரை தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தானே வடக்கு மாகாண விடயத்தில் தலையிட்டு செயற்பட்டிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான் சிறீதரன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பின்னர் குறித்த ஊடகவியலாளரை மீண்டும் தொடர்பு கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குறித்த செய்தி தொடர்பாக அதிருப்தியை தெரிவித்து அவரை (ஊடகவியளார்) கடுமையாகச் சாடியுள்ளார்.

அதன் போது அவர் பிரிவு ரீதியிலான குரோரதத்தையும்வெளியிட்டிருக்கின்றார்.
இதேபோல பல்வேறு விடயங்களை அவர் தன் வாயிலாக வெளியிட்டிருக்கின்றமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -