இந்தியாவிற்கு ஏமாற்றம் ; இலங்கைக்கு தங்கம்

ந்தியாவில் புவனேஸ்வரில் நடைபெற்று வருகின்றன இருபத்தி இரண்டாவது ஆசிய தடகள சம்பியன்ஷிப் போட்டிகள் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்த இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் வென்ற தங்க பதக்கம் இலங்கை வீராங்களை நிமாலியிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வீராங்கனை அர்ச்சனா ஆதவ் போட்டி தூரத்தில் முடிவு எல்லையின் போது தமக்கு ஓடுவதற்கு இடையூறு விளைவித்தாக நிமாலி செய்த முறைப்பாட்டினை மேல் பரிசீலினை செய்து அர்ச்சனா ஆதவினை தகுதிநீக்கம் செய்யப்பட்டு பதக்கம் பறிக்கப்பட்டது.

இதனடிப்படையில் போட்டியின் வெற்றியாளராக நிமாலி வலிவர்ஷா கொண்டா தங்கப்பதக்கத்தையும் கஜந்திகா துஷாரி வெள்ளிப்பதக்கத்தையும் ஜப்பான் வீராங்கனை புமிகா வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -