நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி காங்கிரஸ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற கூட்டம் தொடங்க உள்ள நிலையில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...