ஹசன் அலியின் முயற்சியில் சம்மாந்துறையில் வீதிகள் அபிவிருத்தி





யு.எல்.எம்.றியாஸ் -

ம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசியக் கடசியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலியின் முயற்சியின் பயனாக சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உள்ளக வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது
இதெற்கையென நெடுஞசாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சு சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதியினை வழங்கியுள்ளது .

இவ் நிதியுதவியுடன் 12 வீதிகள் கல்வீதிகளாக அபிவிருத்தி செய்யப்பட உள்ளது, இதன் முதற்கடட அபிவிருத்திப் பணியாக 3 வீதிகளை கல்வீதிகளாக அபிவிருத்தி செய்யும் ஆரம்ப விழா நேற்று இடம்பெற்றது.
இவ் விழாவில் சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசியக் கடசியின் பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்து வைத்தார்.

இவ் வைபவத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று பொறியியலாளர் வரதன்,சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.எல். சலீம் உள்ளிடட பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -