அட்டாளைச்சேனை SLMC ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய நிருவாக கட்டிட திறப்பு விழா இன்று (03) மாலை இடம்பெறவிருந்த நிலையில் சர்ச்சைக்குறிய விடயமாக மாறி குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது 

குறித்த நிகழ்வின் நினைவுப்பெயர் பலகையிலும், அழைப்பிதலிம் அப்பிரதேச அமைச்சரான ஏ.எல். முஹம்மட் நஸீரின் பெயர் இல்லாததால் அங்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் போராளிகள் மேற்கொண்ட எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து குறித்த நிகழ்வுகள் யாவும் இரத்து செயப்பட்டது.

மேலும், குறித்த இடத்தில் கருப்பு கொடி கட்டப்பட்ட நிலையில் அம்மக்கள் தங்களது எதிர்ப்புக்களையும், வெளிப்படுத்தினர்.

 அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது, 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -