நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..!

 எம்.எம்.ஜபீர்-
நாவிதன்வெளி பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதேச அபிவிருத்திற்கு குழுத் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் நேற்று பிரதேச கலாச்சார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசன், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், திணைக்களங்களின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டதுடன், இந்த ஆண்டுக்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளினால் முன்மொழிவுகளும் ஆராயப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -