ஏறாவூரில் வைத்தியசாலை கட்டிட திறப்பு விழா..!

சப்னி அஹமட்-
ட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைப்பக்கப்பட்ட அவசர சிகிச்சைப்பிரிவும், மகப்பேற்று கட்டிட திறப்பு விழாவும் ,மாவட்ட ஆயுள்தேவ வைத்தியசாலையில் 09 மில்லியன் ரூபா நிதி மூலம் நிர்மானிக்கப்பட்ட பெண் நோயாளர் விடுதியை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று (04) இடம்பெற்றது. இதன் போது, கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர், பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெளலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக், கிழக்கு மாகாண ஆயுள்வேத பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீதர் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டு திறந்து வைப்பதை படத்தில் காணலாம்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -