கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வில் பிள்ளையான் கலந்து கொண்டார்.!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வுக்கு இன்று முன்னால் முதலமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார்.

இன்று 21ம் திகதி இடம் பெற்ற கிழக்கு மாகாணசபையின் அமர்வு தவிசாளர் சந்திரகாச கலபதி தலைமையில் காலை 9.00 மணிக்கு கூடிய போது இவர் வருகை தந்திருந்தார். முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ள இவர் மாகாணசபையின் சில அமர்வுகளுக்கு வந்து கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -