இன்று புதியவளத்தாப்பிட்டியில் ஆலயங்களின் இறுவெட்டு வெளியீடு!





காரைதீவு நிருபர் சகா-

ம்பாறை புதிய வளத்தாப்பிட்டி ஆலயங்களின் மீதுபாடப்பட்ட பக்திப்பாடல் அடங்கிய இறுவெட்டு வெளியீட்டுவிழா இன்று 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப.3.30 மணிக்கு நடைபெறும்.

புதிய வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த கந்தசாமி விஜயகாந்(விஜி) மற்றும் அவரது துணைவியார் இணைந்து எழுதி மற்றும் சில பாடகர்களுடன் இணைந்துஇசையமைத்துப்பாடிய பாடல்கள் இவ் இறுவெட்டில் பதியப்பட்டுள்ளன.

புதிய வளத்தாப்பிட்டி நாவலர் சனசமுக நிலைய மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இவ்விழாவிற்க பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மு.இராஜேஸ்வரன் த.கலையரசன் ஆகியோர் கலந்துகொள்வார்கள்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -