கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் மூவர் 9 பெற்றுள்ளதுடன் 3 பேர் 9 பாடங்களிலும் ஏ உயர்தரத்திற்கு 9 பேர் தெரிவு

நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்கலை கேம்பிரிஜ் கல்லூரியில் 2016 ஆண்டுக்கான கா.பொ.த சா தரப் பரிட்சையில் மூன்று மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தியையும் மூன்று மாணவர்கள் 8 பாடங்களில் ஏ. 1 பீ சித்தியையும்.இரண்டு மாணவர்கள் 7 ஏ.2 சீ யையும் பெற்று உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்

எஸ்.லக்ஷிகா லோசினி. ஆர் தாரனியா .கே.ஜிதாரனி ஆகியோர் 9 பாடங்களிலும் ஏ சித்தியையும்

ஏ.கனிமொழி. எம்.டில்சாயினி. எம்.ஹசன்யா மெத்தீவ் .பீ.ஜெசிதா ஆகியோர் 8ஏ 1 பீ சித்தியையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்

ஜே.எனஸ்லி. ஆர்.கீதாஜனி ஆகியோர் 7 ஏ 2 பீ சித்தியை பெற்று சித்தியைடந்துளனர் மேலும் 15 பாடங்களில் 100 வீதம் புள்ளிகளையும் 4 பாடங்களில் 96 வீதம் புள்ளிகளையும் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் டி வடிவேலு தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -