கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் மூவர் 9 பெற்றுள்ளதுடன் 3 பேர் 9 பாடங்களிலும் ஏ உயர்தரத்திற்கு 9 பேர் தெரிவு

நோட்டன் பிரிட்ஜ்  மு.இராமச்சந்திரன் -

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்கலை கேம்பிரிஜ் கல்லூரியில் 2016 ஆண்டுக்கான கா.பொ.த சா தரப் பரிட்சையில் மூன்று மாணவர்கள் 9 பாடங்களிலும் ஏ சித்தியையும் மூன்று மாணவர்கள் 8 பாடங்களில் ஏ. 1 பீ சித்தியையும்.இரண்டு மாணவர்கள் 7 ஏ.2 சீ யையும் பெற்று உயர்தரத்திற்கு தெரிவாகியுள்ளனர்

எஸ்.லக்ஷிகா லோசினி. ஆர் தாரனியா .கே.ஜிதாரனி ஆகியோர் 9 பாடங்களிலும் ஏ சித்தியையும்

ஏ.கனிமொழி. எம்.டில்சாயினி. எம்.ஹசன்யா மெத்தீவ் .பீ.ஜெசிதா ஆகியோர் 8ஏ 1 பீ சித்தியையும் பெற்று சித்தியடைந்துள்ளனர்

ஜே.எனஸ்லி. ஆர்.கீதாஜனி ஆகியோர் 7 ஏ 2 பீ சித்தியை பெற்று சித்தியைடந்துளனர் மேலும் 15 பாடங்களில் 100 வீதம் புள்ளிகளையும் 4 பாடங்களில் 96 வீதம் புள்ளிகளையும் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் டி வடிவேலு தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -