கல்முனை ஸாஹிராவில் சுதந்திர தின நிகழ்வு -படங்கள்

எம்.எம்.அஸ்ஹர்-

69வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் முன்னாள் தலைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -