69வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் முன்னாள் தலைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
கல்முனை ஸாஹிராவில் சுதந்திர தின நிகழ்வு -படங்கள்
எம்.எம்.அஸ்ஹர்-
69வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் முன்னாள் தலைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
69வது சுதந்திர தினத்தையொட்டி கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் தலைமையில் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் முன்னாள் தலைவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரியுமான டாக்டர் சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததுடன் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரி வளாகத்தினுள் மரக்கன்றுகளையும் நாட்டி வைத்தனர்.