ஜனாதிபதி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் தேவைகளைக் கேட்டறிந்து நடவடிக்கை.!

எம்.ஐ.சம்சுதீன்-
ல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு இன்று காலை 11.30 மணியளவில் மாண்புமிகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன வருகை தந்து பாடசாலை மாணவிகள் மத்தியில் உரையாற்றி பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார். அத்துடன் மாணவிகளிடம் தங்களின் முக்கிய தேவைகளைக் கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியுடன் சுகாதார அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, தயாகமகே ஆகியோரும் வருகை தந்தனர் .


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -