திருகோணமலை மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பபிலுள்ள ஊழியர்களின் தொடர்பிலான பல்வேறு பிரச்சிகளை தீர்ப்பதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள் த மற்றும் எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுகொடுக்கும் நோக்கோடு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சசின் நடமாடும் சேவை திருகோணமலை பிரதேசத்தில் குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.
திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் அருள்ராஜ் தலைமையில் நடைபெறும் அமைச்சசின் நடமாடும் சேவையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ திருமதி தலதா அத்துகோரல . அமைச்சின் மேலதிக செயலாளர் ,திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரம் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மகரூப் ,மற்றும் அமைச்சின் அதிகாரிகள் , உட்பட பலர்கலந்து கொண்டிருக்கின்ரனர்.