திருகோணமலையின் நடமாடும் சேவையில் பெரும்பாலானோர் பங்கேற்பு..!

திருகோணமலை மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பபிலுள்ள ஊழியர்களின் தொடர்பிலான பல்வேறு பிரச்சிகளை தீர்ப்பதற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெறுவதில் உள்ள பிரச்சினைகள் த மற்றும் எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுகொடுக்கும் நோக்கோடு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சசின் நடமாடும் சேவை திருகோணமலை பிரதேசத்தில் குளக்கோட்டன் மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் அருள்ராஜ் தலைமையில் நடைபெறும் அமைச்சசின் நடமாடும் சேவையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ திருமதி தலதா அத்துகோரல . அமைச்சின் மேலதிக செயலாளர் ,திருகோணமலை மாவட்ட அபிவிருத்திகுழு இணைத்தலைவரம் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மகரூப் ,மற்றும் அமைச்சின் அதிகாரிகள் , உட்பட பலர்கலந்து கொண்டிருக்கின்ரனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -