ஓட்டமாவடி சமீம் 5 மணிநேரத்தில் வரைந்த புகைப்படம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.





மஹ்சூம்-

லைத்துறையில் அதிக ஆர்வத்தினைக் கொண்டுள்ள ஓட்டமாவடி சமீம் படம் வரைதல் மற்றும் வீடியோக்கள் மாற்றியமைத்தல் தயாரித்தல் குறுந்திரைப்படங்கள் எடுத்தல், கவிதை எழுதுதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர்.


இவர் நேற்று முந்தினம் ஐந்து மணி நேரத்தில் ஜனாதிபதி மற்றும் கிழக்கு முதலமைச்சர் ஆகியோரை வரைந்து அப்படத்தினை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

நேற்று ஏறாவூரில் நடைபெற்ற போதையொழிப்பு மாநாட்டில் வைத்து இப்படம் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.

இது போன்று பலரின் புகைப்படங்களை அவர்களைப் பார்த்தே வரைந்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -