ஏறாவூரில் T56 துப்பாக்கி மீட்பு - 38 வயது ரவூப் எனும் நபர் கைது -படங்கள் இணைப்பு

றாவூரில் நாளை ஜனாதிபதி கலந்து கொள்ளும் போதை ஒழிப்பு பிரமாண்டமான மாநாடு இடம்பெறவிருக்கும் அலிகார் மைதானத்துக்கு சற்று தூரத்தில் T56 துப்பாக்கி ஒன்று ஏறாவூர் பொலிசாரினால் கைப்பற்றப் பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த துப்பாக்கி தனது வீட்டுக் கூரைக்கு மேல் கிடந்ததாகவும் அதனை சவுக்கடி காட்டுக்குள் வீசியதாகவும் இதன் உரிமையாள வேரொரு நபர் என்றும் கைது செய்யப்பட்ட அஹமட் லெப்பை அப்துல் ரவூப் 38 வயது என்னும் நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

மேர்குறித்த நபரை கைது செய்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் இந்த ஆயுதம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இது எதற்காக எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்ற விசாரணைகள் கடுமையாக நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -