கிழக்கு மாகாண சபை அமர்வு ஒத்திவைப்பு...

கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று சபைத் தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் எடுத்துச் செல்ல போதிய உறுப்பினர்கள் (கோரம்) யின்மையால் காலை 10.45 மணிவரை சபை நடவடிக்கை ஒத்துவைக்கப்பட்டது.

கிழக்கில் பல இடங்களிலும் மழைபெய்து கொண்டிருப்பதால் உறுப்பினர்கள் சபைக்கு வருவதில் ஏற்பட்ட தாமதமே இன்றைய சபை ஒத்திவைத்தமைக்கு காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -