இலங்கை – மலேசியா கல்வித்துறை உறவை மேம்படுத்த இருதரப்பு பேச்சு..!

லங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வது தொடர்பாக மலேசியாவின் “International University of Malaya – Wales ” மற்றும் “Vision College” ஆகிய பல்கலைகழகங்கள் “மட்டக்களப்பு கெம்பஸ்” தலைவரும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டது. 

இன்று செவ்வாய்க்கிழமை மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் “International University of Malaya – Wales ” பணிப்பாளர் ஆந்தோனி மைக்கல் மற்றும் “Vision College” நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆண்ரியன் தோன்ங்; உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். . 

இதன் போது, இலங்கையின் கல்வித்துறை அபிவிருத்தியில் பங்கு கொள்வதற்கு இவ்விரு பல்கலைகழகங்களும் விருப்பம் தெரிவித்ததுடன், மட்டக்களப்பு கெம்பஸ{டன் துறைசார்ந்த உறவுகளை பேணுவது தொடர்பிலும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -