கருணாநிதிக்கு மூச்சுத்திணறல்..!

ந்தியாவின் தி.முக. தலைவர் கருணாநிதிக்கு மூச்சுதிணறல் தொடர்பாக “ட்ரக்கோஸ்டமி” கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று 15 ஆம் திகதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல் நலம் தொடர்பாக அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்;

நேற்று அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று மூச்சுத்திணறலை சரி செய்யும் ட்ரக்கியோஸ்டமி கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலை சீராக உள்ளது. தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -