முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார் என்ற தகவல் தவறானது - அப்பலோ (video)

மிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானதாக வௌியான செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , முதலமைச்சர் உடல்நிலை குறித்து ஊடகங்களில் வௌியான தகவல்கள் தவறானது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -