அக்கரைப்பற்றில் கட்டிடம் ஒன்றுக்கு உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை

க்கரைப்பற்று மாநகர சபையின் அனுமதி பெறாத கட்டிடம் ஒன்றை கட்ட மாகாண உயர்நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்தது.

அக்கரைப்பற்றை சேர்ந்த உவைஸ் என்பவரால் கலாநிதி சட்டத்தரணி உதுமாலெப்பை அலி சக்கி அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இது தொடர்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -